முன்னாள் ஆபாசப்பட நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் உச்ச நட்சத்திர கவர்ச்சி நடிகையாக கலக்கி வருகிறார். இதனால் அவர் தமது படத்தில் ஒரு பாடலுக்காவது கவர்ச்சி குத்தாட்டம் போட வேண்டும் என தயாரிப்பாளர்கள் பலரும் தவம் இருக்கின்றனர்.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த தொழிலை விட்டுவிட்டு இந்தியாவில் செட்டிலாகிய சன்னி லியோன் தற்போது திருமணம் செய்து மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பின்னர் பாலிவுட் சினிமாவில் ஜிஸ்ம் 2 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதுமட்டுமல்லாது சமீபத்தில் தமிழில் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவ்வாறாக ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்த சன்னி லியோன் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலிவுட் படங்கள் எவற்றிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இதுதொடர்பாக தற்போது பாலிவுட் விமர்சகர், உமை சந்து சர்ச்சை பதிவு ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "கடந்த 3 ஆண்டுகளாக சன்னி லியோன் பாலிவுட்டில் வேலை செய்யவில்லை என்றும் அதற்கு தவறான நடத்தையாலும் போதை மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதும் தான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "இரவு பெண்களில் அதிகம் காசு சம்பாதிப்பவரும் சன்னிலியோன் தான். மேலும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் பிரபப்படுத்தி ஒரு இரவுக்கு 50 லட்சம் வாங்குகிறார் சன்னி லியோன்" எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
#SunnyLeone is not getting Work in Bollywood since 3 years. Becz she involves in Illegal Activities like Drugs & Money Laundering. She is One of the Highest Paid “ Night Girl ” in India 🇮🇳 .She is very popular among Politicians & Businessmen.She is charging “ 50 Lac ” per night. pic.twitter.com/7ClmEkdz6n
இவ்வாறாக பல பாலிவுட் பிரபலங்கள் பற்றி உமைர் சந்து சர்ச்சையான பதிவினை பகிர்ந்து வருவது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!