தெலுங்கு சினிமாவில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்ததக் மூலம் வெற்றி பெற்ற நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நிகில் சித்தார்த்தா.இவர் தற்போது ஸ்பை என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் ஜூன் 29ம் தேதி
சமீபத்தில் கபாலி பட தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி போதை பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சில முக்கிய நடிகைகளின் பெயர்களும் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது நடிகர் நிகில் சித்தார்த்தா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் "தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமான புதிதில் சிலர் எனக்கு சிகரெட் புகைக்கும்படி கொடுத்தார்கள். சிலர் drugs கொடுத்து அதை பயன்படுத்த கட்டாயப்படுத்தினார்கள்.
ஆனால் அதை எல்லாம் விட்டு நான் தள்ளியே இருந்தேன்" என கூறி இருக்கிறார்.பிரபல ஹீரோ அளித்திருக்கும் இந்த பேட்டி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!