பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் ரன்வீர் கபூர் மற்றும் ஆலீயா பட்.
பல வருடங்கள் காலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் சமீபத்தில் நடிகை அலீயா பட் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பதிவிட்டு தெரிவித்து இருந்தார்.
அவர்களின் குழந்தை விரைவில் வரவுள்ளதாகவும் பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில் தற்போது திடீரென நடிகர் ரன்வீர் கபூர் நெடிசன்கள் இடையே கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். ஆம், அவர் தனது மனைவி அலீயா பட்-யை விமானத்தில் நிலையத்தில் பிக்-அப் செய்ய வந்த பொது அவர் மது அருந்தியிருப்பது தெரிந்துள்ளது.
இதனால் இணையதள வாசிகள் ரன்வீர் கபூரின் தோற்றத்தை அவர் நடந்து கொண்டத்தையும் விமர்சித்து வருகின்றனர். அத்தோடு அவரின் மனைவியை கூட்டி செல்ல வந்தது குறித்தும் அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பிற செய்திகள்
- சமந்தா கெட்டப்பில் அசத்தும் குக்வித்கோமாளி சிவாங்கி-வைரலாகும் புகைப்படம்..!
- கேப்பிரில்லாவை தொடர்ந்து ஆஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள்-இது தான் விசயமா..? வைரலாகும் புகைப்படங்கள்..!
- ஜவான் படத்தில் நடிக்கும் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
- நயன் – விக்கி திருமணத்தில் விஜய் சேதுபதி மனைவியா- வைரலாகும் புகைப்படம்..!
- பிரபு வீட்டில் வெடித்த சொத்து பிரச்சினை-உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!