பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் இதன்பின், தியா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என நடித்து வந்தார். அத்தோடு தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து, பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலன்களுக்காக, தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல விஷயங்கள் செய்வார்கள்.
மேலும் அந்த வகையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், அவரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைகுத்தியுள்ளார்.
இதை பார்த்த நடிகை சாய் பல்லவி, அதிர்ச்சியில் உறைந்துபோக, அதன்பின் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
பிற செய்திகள்
- ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!
- நடிகை ரெஜினாவின் Stunning போட்டோஷூட்-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- நடிகை சாய் பல்லவி மீது அளிக்கப்பட்ட புகார் -அதிர்ச்சியில் திரையுலகம்..!
- ஆடையில்லாமல் குளியல் போட்ட நடிகை அம்ரிதா ஐயர்-தீயாய் பரவும் புகைப்படம்…!
- நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு: விருந்தினர்களுக்கு என்ன பரிசளித்துள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!