• Sep 20 2024

திடீரென எழும்பிய புதுப்பிரச்சனை..மூர்த்தியும் வீட்டை விட்டு வெளியேறப்போறாரா..? இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்ப்படும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றதை பார்ப்போம்...

“வேண்டாம் டா வேண்டாம் டா...” என கதறி அழுகின்றார் தனம் .அதை எல்லாம் கேட்காது ஜஸ்வர்யா கிளம்பி செல்கின்றார்.அதன் பின்னே கண்ணனும் செல்கின்றார்.தனம் அழுதுகிட்டே புலம்பி நிற்க.கதிர் “விடுங்க அண்ணி அவங்களுக்கு அவங்க மரியாதை முக்கியம் என்றால் எங்களுக்கு உங்க மரியாதை முக்கியம்..” என்று கூறுகின்றார்.

இந்தப்பக்கம் மீனா ஜிவாவிடம் ...“ கொஞ்சம் அவசரப்பட்டிடோ என்று தோனுது..நான் தானே உன்னிட்ட அவங்க 3பேரும் தனித்தனியா மொய் எழுதினாங்க எண்டு சொன்னன்.அந்த பேப்பரை பார்த்தவுடன் எனக்கு கோவம் வந்திட்டு..” எனக் கூறுகின்றார்.

பின் ஜீவாவும் அழுது மீனாவின் தோளில் சாய்கின்றார்.இவ்வாறுஇருக்கையில் கண்ணனும் ஜஸ்வர்யாவும் சித்தி வீட்டை போய் தங்ககேட்கின்றனர்.ஆனால் சித்தியோ அவர்களை பேசிக்கொண்டு இருக்கிறார்.எங்களுக்கு சாவியைக் குடு நாங்க போய் நிற்கின்றோம்.என்று ஜஸ்வர்யா சொல்கின்றார்.

இதன் பின் மூர்த்தியும் “நாங்களும் வீட்டை விட்டு போறோம்” என சொல்லும் போது ...கதிர் ஏன்னா அப்படி சொல்லுறீங்க...நீங்க எங்களையும் அப்படியா நினைச்சிட்டீங்க...ஜீவா அண்ணனை  கோவத்தில் ஏதோ சொல்லிட்டு திரும்பி வந்திடும் போகாதீங்க அண்ணா என கெஞ்சுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement