உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இரவின் நிழல். இப்படத்தை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கியிருந்தார்.இவரே இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்காக பலரும் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில் வரலக்ஷ்மி ரோபோ சங்கர் பிரிகிடா ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படம் வெளியாகி பாராட்டக்களைப் பெற்றாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றது.
அந்த வகையில் பிரபல திரைப்பட விமர்சகரான Blue Sattai மாறன் அவரின் டிவிட்டர் பக்கத்தில், பார்த்திபன் சொல்வது போல் இரவின் நிழல் திரைப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் எடுக்கப்பட்ட Nonlinear திரைப்படம் இல்லை.அப்படி உலகத்திலே முதன்முறையாக எடுக்கப்பட்டது Fish & Cat 2013 என்ற இரானியன் திரைப்படம் தான், இதனை உலகின் மிகவும் பிரபலமான பத்திரிக்கையான Variety ஒப்புக்கொண்டுள்ளது என இரவின் நிழல் திரைப்படம் குறித்த தனது குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்த Variety Magazine அவர்களின் பத்திரிக்கையில் இரவின் நிழல் திரைப்படத்தை உலகத்திலே முதன்முதலாக Non-linear Single Shot-ல் எடுக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- புதுசா மாடு வாங்கிருக்கோம்- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி
- அம்மாடியோவ் என்ன ஒரு அழகு-தங்க தாரகையாக மின்னும் நடிகை சிம்ரன்
- அவர் மட்டும் இல்லை என்றால், நான் ஜீரோவாகத்தான் இருந்திருப்பேன்- மறைந்த அப்பாவுக்கு கடிதம் எழுதிய சுதா கொங்கரா
- பாலிவுட் நடிகர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களை நாமும் செய்ய வேண்டுமா?- விஷ்ணு விஷாலை சீண்டும் நெட்டிசன்கள்
- சசிகுமாரின் காமன் மேன் திரைப்படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு- தலைப்பைக் கேட்டாலே குலை நடுங்குது
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!