• Sep 20 2024

ரசிகர்களால் 10 நாட்கள் செட்டிலையே தங்கிய நடிகர் அஜித்- அட இது தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவர் தற்பொழுது ஐரோப்பா முழுவதும் டூர் சென்றுள்ளார். படப்பிடிப்பை நிறுத்தி விட்டு திடீரென டூர் சென்றதற்கு காரணம் என்ன என்று ரசிகர்களும் கேட்டு வந்தனர்.

அதற்கு அஜித் நடித்து வரும் 61 படத்திற்காக புதிய லுக்கில் மாறப் போகின்றாராம். படப்பிடிப்பை முடித்ததன் பிறகு டூர் சென்றால் அந்த புதிய லுக் தெரிந்து விடும் என்பதற்காகத் தான் அவசர அவசரமாக சென்றாராம்.

விரைவில் நாட்டுக்குத் திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அஜித் வலிமை படப்பிடிப்பில் சில கஷ்டங்களை அனுபவித்தாராம்.

சென்னையில் வலிமை படப்பிடிப்பு நடந்த 10 நாட்கள், அஜித் செட்-யை விட்டு வெளியே வந்தால் கண்டிப்பாக அவரை ரசிகர்கள் துரத்துவார்கள் மற்றவர்களுக்கு இது பெரிய இடைஞ்சலாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.உடனே அஜித் அந்த 10 நாட்களும் செட்டிலேயே தங்கியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement