இயல்பான நடிப்பினால் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மாதவன்.இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட்டடித்ததும் தெரிந்ததே. தொடர்ந்தும் தற்பொழுது சில படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராகெட்ரி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் மாதவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முலம் நடிகர் சூர்யாவிடம் உரையாடல் மேற்கொண்ட பொது சுவாரஸ்யமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
ஆம், அதன்படி மாதவன் பேசுகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் கஜினி கதையை சொன்னதாகவும், அப்படத்தின் இரண்டாம் பாதி பிடிக்காததால் அந்த கதை நிராகரித்தாராம்.
இதன் பின் சூர்யா கஜினி திரைப்படத்தில் தன்னை வருத்திக் கொண்டு நடித்தை பார்த்து அவர் வியந்ததாகவும் மாதவன் பேசியுள்ளார்.
பிற செய்திகள்
- ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை ரச்சிதா..!
- கோபியை பற்றி தெரிந்து கொண்ட பாக்கியா- அதிரடி காட்சிகளுடன் வெளிவந்த ப்ரமோ..!
- உடலில் துணியே இல்லாமல் விஜய் தேவரகொண்டா…வைரலாகும் போஸ்டர்..!
- 44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!