ஒரு காலத்தில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் தான் நடிகர் சந்தானம்.இவர் எந்த ஒரு புதிய படம் வந்தாலும் அதில் காமெடியனாக நடித்து கலக்கி வந்தார்.
பின் சில வருடங்களுக்கு முன்பில் இருந்து தான் காமெடியனாக இனி கூடாது நாயகனாக நடிக்க வேண்டும் என ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் அப்படி அண்மையில் அவர் நடித்து குலு குலு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் சந்தானம் அவர்களின் மகன் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்
சமீபத்தில் புதுச்சேரி வந்த நடிகர் சந்தானம் அங்கு அமைந்துள்ள சித்தானந்தர் கோவிலுக்கு சென்றார். அப்போது அவருடன் அவருடைய மகனும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த கோவிலில் மகனுடன் நடிகர் சந்தானம் சுவாமி வழிபாடு செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
அத்தோடு இந்த கோயிலின் சிறப்புகளை கேட்ட சந்தானம் அடிக்கடி இங்கு வருவதாக உறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிறசெய்திகள் ;
- ரஜனிகாந்தின் மகளாய் நான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றேன்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- தனுஷை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை-இது தான் விசயமா..?
- அந்த நடிகருடன் மட்டும் உறவில் உள்ளாரா..? உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா..!
- விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டு சீரியல் நடிகை செய்த செயல்-விளாசும் நெட்டிசன்கள்..!
- ரகசியத்தை போட்டு உடைக்கும் கண்ணம்மா -ஷாக்கில் பாரதி…நடக்கப்போவது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!