• Sep 20 2024

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் விக்ரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், அது உண்மையல்ல. அவருக்கு தீவீர காய்ச்சல் ஏற்பட்டதால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதன்பின் தெரியவந்தது.

மேலும் மருத்துவர்களின் தீவீர சிகிச்சைக்கு பின் நடிகர் சீயான் விக்ரம், விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவித்து இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், நல்லபடியாக சிகிச்சையை முடித்து, நலமுடன் வீடு திரும்பியுள்ளார் விக்ரம்.

இந்த செய்தி, அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்தோடு நாளை நடைபெறவுள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்துகொள்ளவார் என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement