தமிழ் சினிமாவில் ஆக்ஷன் நடிகராக வலம் வருபவர் தான் விஷால். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்று வருகின்றது. இதனால் நல்ல படங்களை தேர்வு செய்வதில் பிஸியாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் விஷால் வீட்டின் மீது கற்கள் வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.விஷால் இப்படத்திற்காக வெளியூர் சென்றிருக்கும் நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசிதாக்குதல் நடத்தியுள்ளனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் விஷாலின் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் விஷால் வீட்டின் கண்ணாடடிகள் சேதமடைந்தது சிசி டிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விஷாலின் மேலாளர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் திரையுலகினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது என்பதும் முக்கியமாகும்.
Listen News!