80களில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை படித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அமாலா.இவர் தமிழ் திரையுலகில் மட்டுமன்றி தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து கலக்கியவர்.
பரதநாட்டிய கலைஞரான இவர் புளு கிராஸ் போன்ற நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்பது பலருக்குதம் தெரியாத ஒன்று.
அந்தவகையில் தமிழில் 1991ம் ஆண்டோடு படங்களை நடிப்பதை நிறுத்திய அமலா 1992ம் ஆண்டு தெலுங்கு சினிமா நடிகர் நாகர்ஜுனாவை இர்ணடாவது திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்க்கை நடத்தினார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார், அவரும் தெலுங்கில் படங்கள் நடிக்கிறார்.
பெண், சூப்பர் மாம், உயிர்மெய் என தொடர்ந்து தொடர்கள் நடித்த இவர் இப்போது மீண்டும் புதிய தொடர் நடிக்க உள்ளாராம் என தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால் எந்த தொலைக்காட்சியில் இவர் தொடர் நடிக்க இருக்கிறார், என்ன சீரியல் என்ற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
Listen News!