• Sep 20 2024

கையில் Glass உடன் தெறிக்க விடும் நடிகை ஆண்ரியா-தீயாப்பரவி வரும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பச்சை கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிகை மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா ஆகிய படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் நடிகையாக நிலைபெற்றார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள "பிசாசு2 " படத்திலும் நடித்துள்ளார். படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது கடல் கன்னியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். பிரபல நடிகையாக சினிமாவில் வலம்வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் பாடிய ஓ..சொல்றியா மாமா பாடலுக்கு அஸ்கி வாய்ஸில் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

பெரிய படங்களில் நடித்திருந்தாலும் போதுமான வரவேற்பை பெறவில்லை .பின்னர் ஹாரர் மூவியை தேர்ந்தெடுத்து வரும் ஆண்ரியா சுந்தர்.சி இன் அரண்மனை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக உள்ள நடிகை ஆண்ரியா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றார். அந்தவகையில் நடிகை ஆண்ரியா கடற்கரை கல்லில் அமர்ந்த படி கையில் கண்ணாடி வைத்துள்ள படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement