தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் பல குறும்படங்கள் மற்றும் டப்ஸ்மாஷ் போன்றவற்றில் நடித்து தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய “ஏமாளி” படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக முங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகியிந்தது. இப்படத்தில் கதாநாயகனான நடிகர் சாந்தனு நடித்திருந்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் படகில் பயணம் செய்யும் போது போட்டோஷுட் நடத்தியுள்ளார் . இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Listen News!