வட இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் ஆவார். அதுபோல் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா பாட்டியா ஆவார். முன்னணி நட்சத்திரங்களாக திகழும் இவர்கள் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்கின்றனர்.
அது மட்டுமல்லாது அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக இருவரும் திகழ்கின்றனர்.பொதுவாகவே தீபிகா படுகோனின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் நடிகை தமன்னா தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது இவரது கொள்ளை கொள்ளும் அழகால் ஏராளமான ரசிகர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர். சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் இந்த இரு நடிகைகளுக்கும் பெரிய மதிப்பு காணப்படுகின்றது
தற்போது இவர்கள் இருவரும் மத்திய அமைச்சர் ஸ்ரீநாத் வீட்டில் நடந்த கணபதி மஹோத்ஸவ பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!