தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய ஸ்பந்தனா.
இவருக்கு அப்போதே அதிக படங்கள் வரும் என எதிர்ப்பார்க்க பட்டது ஆனால் அவர் நடிப்பதை விட்டுவிட்டார் அவர்…அரசியலில் இப்போது முழுவீச்சில் இருக்கிறார் என்று சொல்லலாம்…
40 வயதாகும் நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இப்படி எப்படி இறந்தார் என அனைவரும் ஷாக்கில் உள்ளனர் இப்படி எப்படி நடந்தது என பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆனால் இன்னொரு பக்கம் இது வதந்தி அவர் நலமாகவே உள்ளார் என்கின்றனர்…அவருமே ஓரு ட்வீட் போட்டு இருந்தார் பத்திரிக்கையாளர் சித்ரா என்பவர் இன்று காலை நடிகை ரம்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர் தற்போது பத்திரிக்கையாளர் சித்ரா நடிகை திவ்யாவிடம் நான் இப்போது பேசினேன், அவர் நன்றாக உள்ளார் என அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி கொடுத்துள்ளார்…யாரும் தயவு செய்து தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என சொல்லியுள்ளார்..
Listen News!