திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.
திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .
எனினும் தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கலக்கி இருந்தார்.மேலும் இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் திவ்யபாரதி சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் .அத்தோடு அவர் அடிக்கடி தனது போட்டோசூட்களையும் பகிருவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.
தற்போது அவர் மஞ்சள் நிற சேலையில் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
Listen News!