நடிகை குஷ்பு ,சரத்குமார் மற்றும் பிரபுவுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையெ வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்பம் உருவாகி வருகின்றது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
அதாவது ராஷ்மிகா மந்தனா சரத்குமார் பிரபு குஷ்பு ஷாம் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இன்றைய தினம் தளபதியுடன் ராஷ்மிகா நிற்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது.
இதனை அடுத்து நடிகை குஷ்பு, சரத்குமார் மற்றும் பிரபுவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நீண்ட நாளுக்கு பிறகு இவர் பிரபுவுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்ததால் இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!