கன்னடம் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் பிரணிதா. அந்த வகையில் தமிழில் உதயன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தைத் தொடர்ந்து மாஸ் எனக்கு வாய்த்த அடிமைகள் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். தற்பொழுது அண்மையில் இவருக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன்னுடைய குழந்தையை கிருஷ்ணன் போல அலங்கரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!