• Sep 20 2024

தனது குழந்தையை தூக்கி வைத்திருக்கும் அழகான புகைப்படத்தை பதிவிட்ட நடிகை ப்ரணிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் தான் நடிகை ப்ரணிதா. இவர் தமிழில் உதயன் என்னும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.


இதனைத் தொடர்ந்து சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இவருக்கு கடந்த ஆண்டு நித்தின் ராஜு என்பவருடன் திருமணம் நடைபெற்றதோடு ஒரு பெண் குழந்தையும் அண்மையில் பிறந்தது.


இந்த நிலையில் ப்ரணிதா தனது குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement