ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றிக் கொண்டார்.
மேலும் இவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்பா. நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் பெயர் இந்திர குமார் பத்மநாதன்.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது மகளுடன் குறும்புத்தனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ...
Listen News!