தெலுங்கு சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கைத் தவிர தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து தற்பொழுது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ராஷ்மிகா அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி அவர் ஒர்க் அவுட்-க்கு பின் போட்டோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் கடுமையான உடற்பயிற்சியால் இவ்வளவு மெலிந்து விட்டீர்களே எனக் கூறி வருவதையும் காணலாம்.
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!