விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா தமிழ் செல்வி. இந்த சீரியலில் இவர் எழிலின் காதலியாக நடித்து வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
இதற்க்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா கடந்த 19ஆம் தேதி விஜய் டிவி பிரபலம் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ரித்திகாவின் கணவர் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் இயக்குநராக பணிபுரிந்து வருகிறாராம். மேலும் இவர்களுடைய திருமணம் மற்றும் ரிசப்ஷன் புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் தீயாய்
இவ்வாறுஇருக்கையில், தற்போது தனது கணவர் கேரளா முறைப்படி தனக்கு தாலி கட்டு பொழுது எடுக்கப்பட்ட உணர்வுபூர்வமான வீடியோவை நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Listen News!