அதில் , தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாவினால் நக்குவது போன்ற அருவருப்பான காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது.இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் அந்த காட்சி தேவை என சொல்லி படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று இன்று வரை அந்த படத்தில் ஏன் நடித்தேனோ? என வருத்தப்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.
Listen News!