தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.
மேலும் நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்ந்த சினேகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அத்தோடு தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது மகன், மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் அதில் கூறியுள்ளார் சினேகா.
இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்
- நம்மட பாவ்னி அமீருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா-வைரலாகும் வீடியோ..!
- அடடே.. இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!
- பிரபல நடிகரின் படத்திற்கு விளம்பரம் செய்த நாக சைதன்யா
- தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி..!
- ஷாருக் கான் மற்றும் பிரபல தமிழ் நடிகரை ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!