தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் வெறும் நடிப்பு என்று இல்லாமல் இசை,அரசியல், நடனம் என பல்வேறு துறைகளிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகை சுருதிஹாசன், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் "சலார்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இவர் கே.ஜி.ஃப் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஷ் நடித்து வருகிறார்.
மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154வது படத்திலும் கோபிசந்த் மாலினி இயக்கத்தில் பாலகிருஷ்ணன் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமே போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கும் அடுத்த படத்திலும் ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற செய்திகள்
- 27 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய்யின் மூலம் ஜோடி சேர்ந்த குஷ்பு மற்றும் பிரபு- அட இது புது நியூஸாக இருக்கே
- குடும்ப கஷ்டத்துக்காக குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டோம்- ஆர்ஜே பாலாஜி கூறிய அதிர்ச்சித் தகவல்
- தெருவுல ஆடிக்கிட்டு இருந்த என்னை மாரி செல்வராஜ் கூட்டிட்டு வந்து பளார் என்று அறைந்தார்- பிரபல நடிகர் உருக்கம்
- ‘எல்லாத்துக்கும் காரணம் ஸ்ருதிகா தான்’-ரசிகையால் நெகிழ்ச்சிக்குள்ளான குக்வித் கோமாளி குரேஷி
- ரூ.400 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வரும் விக்ரம் திரைப்படம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!