தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து அசீம் ஹவுஸ்மேடஸ் அனைவருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய 52வது எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம் வாங்க...
ஆரம்பத்திலேயே பழங்குடி மக்களாக இருக்கும் விக்ரமன் ஏலியன்களிட்டே மாட்டிட்டார்.பின்னர் தனலட்சுமி விக்ரமனிடம் பல கேள்விகளை கேட்கின்றார்.நீங்கள் ஏன் என்னைப் பற்றி பொம்பிளைகள் மாதிரி பின்னாடி பேசுனீங்க.அவரும் சிரிக்காமல் கோபப்படாமல் சட்டிலாக அப்பிடி எல்லாம் வார்த்தையை விடாதீங்க என விக்ரமன் கூறினார்.ஏன் என்றால் அவர் சிரிச்சா அந்த கேமில் தோத்து விடுவார்.அதன் பிறகு ஏன் இப்படி சொன்னீங்க நீங்க சொன்னதால நான் கமல் சேர்ட போய் எல்லாம் திட்டு வாங்கி இருந்தேன் என கோபமாக சீப்பா நடந்துகிட்டீங்க என பல வார்த்தைகளை விட்டார் தனலட்சுமி.
அதன் பிறகு ஏலியன்கள் டீமில் இருந்து வெளியே மைனாவும் பழங்குடி மக்களிடம் இருந்து வெளியே ரச்சிதாவும் முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.இதன் நடுவே ஒரு பிரச்சனை வெடித்தது.அதாவது அசீம்..ஏன் நான் சொல்லுறதை யாரும் கேக்க மாட்டன் என்கிறீங்க..ஒரே நேரத்தில் ரச்சிதா மைனா எப்பிடி பிடிபடுவாங்க..ரச்சிதா தான் பிடிபட வேணும் மைனா வெளியில வரவேணும்..நான் தனியாகவே விளையாடுறன் ..உங்களோட எனக்கு விளையாட இஸ்ரம் இல்லை..என கத்த ஆரம்பித்தார்.அதன் பிறகு ஒரு முடிவுக்கு வந்திட்டாங்க.
அதன் பிறகு கதிரவன் பேச ஆரம்பித்தார்.ஏன் இப்படி தனியா விளையாடுறன் என கத்துறாய் நாங்க எல்லோரும் சேர்ந்து விளையாடலாம் எனக் கூற ADK யும் கதிரவனோடு நின்று சப்போர்ட்டா பேசிட்டு இருந்தார்.அதன் பிறகு அசீம் திடீர்னு கோபத்தில் நான் இப்படித் தான் தனியாகத்தான் விளையாடுவேன் எனக் கூறினார்.
இதனால் திடீர்னு கோபமடைந்த கதிரவன் ...சாரி அசீம் ப்ரோ நான்நல்லதுக்கு தான் சொன்னேன்..நீங்க தனியா விளையாடுறது எண்டாலும் பார்த்து விளையாடுங்க..எனக் கூறிவிட்டு எழுந்து போய்விட்டார்.அதன் பிறகு அசீம் அழ ஆரம்பித்தார்.அதன் பிறகு எவ்வளவு கோவம் இருந்தாலும் ADK சரி விடுடா என சமாதானப்படுத்தினார்.விடுடா இது எல்லாம் ஒரு விசயமா..இதுக்கு ஏன் அழுதிட்டு இருக்கிறாய் என ADK சமாதப்படுத்தினார்.
பின்னர் அசீம் மனசு கேட்காம கதிரவனிடம் வந்து ...மாமா உன்னை நான் அப்பிடியா நடத்தினேன்..கோவிச்சுக்காதே..என பேசிட்டு இருந்துகொண்டு இந்த இந்த சண்டை முடிந்திட்டு என்றா இந்த கோவியை குடி எனக் கூற அதை கதிவனும் வாங்கி குடித்தார்.
அதன் பிறகு தெரியாமல் ADKயின் கை பட்டு ஆயிஷா ரெஸ் கிழிய ஆரம்பித்தது அடுத்த பஞ்சாயத்து...நீங்க எப்படி வேணும் என்றே எப்படி கிழிக்கலாம் எனக் கேட்க விடும்மா அது தெரியாம கிழிஞ்சிட்டு எனக் கூற..அதன் பிறகு தெரியாமல் ADK அது தான் உள்ளுக்கே ரீசேர்ட் போட்டு இருக்காய் தானே எனக் கூற எல்லோரும் அதற்கு சண்டைக்கு வர ஆரம்பித்தார்கள்.நீங்க கேமில் கைபட்டு தெரியாமல் தான் கிழிச்சீங்க அதை விட்டுறலாம்.அதை எப்படி நீங்க உள்ளே ரீசேரட் போட்டு இருக்கிறாங்க என்று சொல்லலாம்.ரீசேர்ட் போட்டா கிழிக்கலாமா என கோபப்பட்டு கத்த ஆரம்பித்தார் தனலட்சுமி.ஆயிஷா கூட அமைதியாக இருக்கும் போது கத்தினார் தனலட்சுமி.அதன் பிறகு உன் கூட பேசலாதும்மா என ADK கூறினார்.
இரவு நேரம் ஆனதும் பழங்குடியினர் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியில் இருக்கின்றனர்.ஏலியன்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர்.இவ்வாறு இருக்க ஏலியன்ஸ் ஆனா மணிகண்டன் மற்றும் அமுதவாணன் எல்லோரும் துாங்குக்க..இந்த நேரத்தில் டாஸ்க் விளையாட வேண்டாம்..எங்களிடம் இருந்த FLOWERSஜ நீங்க எடுடுக்காதீங்க உங்க கிட்ட இருக்கும் கல்லை நான் எடுக்கவில்லை எனக் கூறுகின்றார்.எல்லாரும் நித்திரையில் இருக்கும் போது பழங்குடியினரில் மொத்த கல்லையும் அமுதவாணன் எடுத்திட்டு போயிட்டார்.
பின்னர் திடீரென எழுந்த அசீம் கடுப்பாகி நான் அப்பையும் சொன்னே் எல்லோ என கடுப்பாகி அமுதவாணனிடமும் மணிகண்டனிடமும் கடுப்பாகி பல வார்த்தைகளை விட்டார்.எச்சை தனமா விளையாடுதற்கு நீ விளையாடமா இருக்கலாம் எனக் கூறினார்.
அதன் பிறகு அசீம் ஏலியன்களிடம் மாட்டிக்கொண்டார்.அதன் பிறகு பிக்பாஸ் நீங்க இவ்வளவு நேரமும் வாயாதல தானே உணர்வுகளை கொண்டு வர முற்பட்டீங்க எனி உடல் ரீதியாவும் கொண்டு வரலாம் எனக் கூறியதுடன் தனலட்சுமி உடனே அசீமிற்கு முட்டை அடிக்க ஆரம்பித்தார்.இதனால் கடுப்பான அசீம் நீ என் மேல முட்டை அடிக்கிறாய் டில்லோ வெளியில் போய் பாரு உனக்கு எத்தினை பேர் அடிக்கிறாங்க எண்டு என கூற ஆரம்பித்தார்.சென்னையில் இருந்து உன் ஊர் வரைக்கும் முட்டை அடிப்பாங்க பாரு என கோபமாக கத்த ஆரம்பித்தார்.
இதன் பிறகு அசீமை நீ எப்படி லுசு எப்படி என்று சொல்லலாம் என ஜனனியிடம் தனலட்சுமி கேட்டுக்கொண்டு இருந்தார்.எப்பயோ முடிந்த பிரச்சனையை மறுபடியும் கிளற ஆரம்பித்தார் தனலட்சுமி.இவ்வாறாக நேற்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமலே சென்றது.
Listen News!