விஜய் டிவிளயில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி புதிய சிக்கலில் சிக்கியுள்ளர். இதனால் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
மேலும் ராதிகா தன்னடைய அம்மாவின் பேச்சைக் கேட்டு பாக்கியாவின் வீட்டிற்கே வந்து விட்டார். இனிமேல் தான் இங்கிருந்து போகப்போவது இல்லை என்றும் கூறி விட்டார்.
இதனால் பாக்கியா என்ன முடிவெடுக்கப்போகின்றார். வீட்டை விட்டு வெளியேறுவாரா அல்லது ராதிகாவுடன் அதே வீட்டில் தான் இருப்பாரா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்து விடும்
இப்படியான நிலையில் அமிர்தாவின் குழந்தையாக நிலாபாப்பாவாக நடிக்கும் குழந்தை மீண்டும் ஷுட்டிங் வந்துள்ளார். அவர் ரித்திகாவுடன் ரீல்ஸ் செய்திருக்கின்றார். இது குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!