தமிழ் சினிமாவில் எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா தத்தா. அதைத்தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
பட வாய்ப்புகளுக்காக வித விதமான போட்டோ ஷூட் நடத்தி முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து ஒரு துண்டுக் கட்டி பாதி கவர்ச்சி காட்டியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!