தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜனிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா ,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பிரியப்போவதாக அறிவித்திருந்தனர்.
இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு கடும் சோகத்தைக் கொடுத்தது. இருவரையும் சேர்த்து வைக்க பலரும் முயற்சி செய்து வந்த நிலையிலும் எதுவும் சாத்தியமாகவில்லை. விவாகரத்திற்குப் பிறகு இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளாராம். இது குறித்து நேற்று கொல்கத்தாவில் கங்குலியை ஐஸ்வர்யா சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகின்றது.
இன்று நடைபெற்ற பிளே ஆப் போட்டியை தனது மகன்களுடன் கண்டு ரசித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் கங்குலி படத்தை இயக்குவது குறித்து அறிவிப்பார் என்று கூறப்படுகிறது ஏற்கனவே பாலிவுட்டில் 'ஓ சாதிசால்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்:
- நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- பங்களாவின் மதிப்பே இவ்வளவு பெறுமதியா?
- எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்
- “முடியாதுமூடிட்டு போடி” பிரபல சீரியல் நடிகையை திட்டிய காஜல்- ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வரும் ரசிகர்கள்
- ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!