விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
மேலும் அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டார் ஆல்யா மானசா.
இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் ஆல்யா மானசா.
அதுமட்டுமல்லாமல் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது போட்டோஷூட் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆல்யா.
அந்த வகையில் தற்போது குழந்தை குரலில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆல்யா மானசா. இந்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது...
Listen News!