தென்னிந்திய சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அமலாபால். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அந்த வகையில் முப்பொழுதும் என் கற்பனை ,வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் சில தனிப்பட்ட பிரச்சினைகளால் படவாய்ப்பின்றி இருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் இறுதியாக கடாவர் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
இவ்வாறுஇருக்கையில் கடற்கரைகடும் ஓவர் கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கர் ஒருவர் will you marry me..? என கேட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!