• Sep 20 2024

வசமாக சிக்கி கொள்ளும் அன்புச்செழியன்,  வழக்கில் கிடைக்கப்பெற்ற  முக்கிய ஆதாரங்கள்! வெண்ணிலா தந்தையுடன் ஐக்கியமாவாளா? மீனாட்சி வெண்ணிலாவை மருமகளாக ஏற்றுக்கொள்வாளா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் ரீவியில் விறு விறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இத்தொடரில் நேற்றைய தினம் வெண்ணிலாவின் கேஸ் கோர்ட்டுக்கு வந்த நிலையில் சூர்யா குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் முன்னிலைப்படுத்தி உண்மையை உடைத்த காட்சியுடன் நிறைவடைந்திருந்தது.


வெண்ணிலா ரிலீஸ் ஆவாங்களா? இனி என்ன நடக்க போகின்றது என ஆவலோடு இருக்கும் ரசிகர்களின் ஆதங்கம் புரிகிறது. சரி வாங்க இன்றைய எபிசோட்டில் என்ன நடக்க போகின்றது என பார்க்கலாம்.

சூர்யா குற்றவாளி அபினையை கோர்ட்டில் முற்படுத்தி உண்மையை கேட்குமாறு நீதவானுக்கு கூற அபினை எல்லா உண்மையையும் கக்குகின்றார். அதாவது  அபி  போதைப்பொருளை நூலகத்தில் இருந்து எடுக்க சொல்லி அடம்பிடித்தார். அப்போ நான் எங்க ஐயாகிட்ட சொல்ல அவரு சொன்னார் வெண்ணிலா கல்யாணத்தால அவங்க வீட்டில் பிரச்சினை வெண்ணிலாவ மாட்டிவிட்டால் காளைச்சும் காலி யாருக்கும் எங்களில் சந்தேகம் வராது என ... சொன்னாரு அதனால தான் வெண்ணிலாவ வரவச்சு மாட்ட வைத்தேன் என  அபினை உண்மையை சொல்றாரு, அப்போ யாரு அந்த ஐயா என ஜட்ச் கோட்க கல்வித்தந்தை தர்மலிங்கம் ஐயா என அபினை சொல்றாரு இத கேட்டு எல்லாரும் ஷாக் ஆகிறாங்க அப்போ நம்ம சூர்யா வெண்ணிலாவ கூண்டில் இருந்து வெளியே இறங்கலாமா? என ஜட்ச்சிடம் கேட்க அவர் சொல்றாரு ஜெயில்ல வெண்ணிலா இருக்கும் போது அங்கு போதைப் பாெருள் , விற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இருக்கின்றது, அதற்கு ஆதாரம் இல்லையே என கூறுகின்றார். அதை கேட்டு ஷாக் ஆகிறாங்க எல்லாரும். 


அந்த நேரம் ஜட்ச் கேக்கிறாரு அதை நிரூபிக்க ஆதாரம் இருக்கா? என கேட்க க்கரெக்ட் ஆ என்ரீ ஆகிறாங்க வெண்ணிலாவோட அப்பா, அம்மா. ஆதாரம் இருக்கின்றது, என  என்னான்னு யோசிக்காதிங்க அன்புதான்  பொலிஸ் அதிகாரி. அவர் பேசின வீடியோ ஆதாரத்தோட அவரையும் சேர்த்து கொண்டுவந்து கோட்ஸ்ஸூல் முன்னிலைபடுத்தி, இவனை வெளியில் விட வேண்டாம் என வெண்ணிலாவோட பாசக்கார அப்பா அழுகிறாரு , அத பார்த்து வெண்ணிலாவும் அழுகிறாங்க, அத பார்த்து சூர்யாவும் அழ இப்பிடி பல திருபங்கள் நடக்கின்றது.



இறுதியில் வெண்ணிலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வர வெணனணில ரிலீஸ் ஆகிறாங்க,  எல்லாரும் செம ஹப்பியா இருக்கிறாங்க,  வெண்ணிலா சூர்யாவ பார்த்து சிரிச்சிட்டே அழுறாங்க, சூர்யாவும் வெண்ணிலாவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறாரு, மேலும் சிவானந்தம் கல்லூரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படுகின்றது, அன்பு செழியன், ஜான்சி , தர்மலிங்கம் கைதாகிறாங்க, இறுதியில் வெண்ணிலா செம சந்தோசத்தோட சிரிக்கிறாங்க இப்பிடியே இன்றைய எபிசோட் நிறைவு பெற்றது.



Advertisement

Advertisement