• Sep 20 2024

'ஆண்டி கிட்ட வா மா' -குழந்தை குறித்து நெகிழ்ச்சியான புகைப்படம் வெளியிட்ட ப்ரியங்கா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் ப்ரியங்கா. இவர் விஜய்டிவியின் முன்னணி தொகுப்பாளராக இருப்பதோடு ஸ்ராட் மியூசிக் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 5 இலும் கலந்து கொண்டு பிரபல்யமான இவருக்கு ரோஹித் என ஒரு தம்பி இருக்கிறார். ரோஹித்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், தற்போது ப்ரியங்கா தம்பியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.

அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார். இந்த பதிவில் தனது தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ' ஆண்டி கிட்ட வா மா ' என்று குழந்தை குறித்து அழகாக கூறியுள்ளார்.

விரைவில் அத்தையாகப்போகும் ப்ரியங்காவிற்கு ரசிகர்கள் பலரும், சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement