• Sep 20 2024

வெளிச்சத்திற்கு வரும் அனுவின் உண்மை முகம். விக்ரமின் வார்த்தையை மீறி மணமேடை ஏறும் மகா! விக்ரம் மகாவை ஏற்றுக்கொள்வானா?.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சண்டைக்கோழி.


அசோக் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு விஜய் கூட நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த  விஜயை கடத்தி ,ஐஸ்வர்யாவா கடத்தி.   பின்னர் இருவரையும் ஒருவிதமா காப்பாற்றியாச்சு இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இன்றைய தினம் வெளிவந்த ப்ரோமோவில் திருமணம் பரபரப்பாக நடக்கும் நிலையிலே திருமண மண்டபத்தில் எல்லோரும் இருக்கும் போது விக்ரமின்காணலியாக நடிக்க வந்த அனுபற்றிய உண்மை தெரிய வருகின்றது, உடனடியாக பொலீஸார் வரவழைக்கப்பட்டு அனு கைது செய்யப்படுகின்றார். அப்போது விக்ரமின் அம்மா சொல்றாங்க விக்ரமிற்கு கல்யாணம் நடக்காட்டி விஜய்க்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று அப்போது சபையில் நின்ற ஒருவர் குரல் கொடுக்கின்றார் கணேஸ் அண்ணனுக்கு இரண்டு பொண்ணுங்க இருக்கல்ல, அதில ஒராள விக்கிரமிற்கு கட்டிவைப்பம் என கூறுகிறார்.அப்போ விக்ரம் மகாவிடம் இந்த கல்யாணத்துக்கு ஒப்பு கொள்ளாத என சொல்ல விகரமின் கட்டளையை மீறி மகா மணமேடைக்கு போகின்றாள் இப்பிடி  அதிரடி மாற்றங்களுடன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement