தமிழ் சினிமாவில் கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வுரம் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கதாநாயகனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார். முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.
சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். இப்படம் வெளியாகிய நாளிலிருந்து பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்று வருகின்றது. இப்படத்தின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக இயக்குநர் லோகேஷ் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவரிடம் விக்ரம் படத்தில் கமல்ஹாசனை இடைவெளிக்கு பிறகு தான் காட்டியிருப்பீங்க. இது அவரோட படம் அதிலேயே அவர் பாதியில் வருகின்றார் என்பது உங்கட பெருந்தன்மையைக் காட்டுது. அதை வச்சு நீங்க மற்ற நடிகர்கள் கமல் சேரிடம் இருந்து தெரிஞ்சு கொள்ள வேண்டிய விடயம் என்றால் நீங்க எதை கூறுவிங்க என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய லோகேஷ் நம்ம யாரங்க அவங்களுக்கு சொல்லுறதுக்கு அவங்களுக்கே தெரியும். நாங்க யாருக்கும் அட்வைஸ்ட் பண்ண தேவயில்லை என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- “என்னை ஏன் விக்ரம் படத்திற்கு கொண்டு வந்தீங்க..? ” ஜாபர் சாதிக் கேட்ட கேள்விக்கு நச்சு என பதில் கூறிய லோகேஷ்..!
- இப்படி இறங்கிட்டிடாங்களே இந்த தமிழ் நடிகை: அழகை வைத்து பேரம்; ஒருநாளைக்கு ஒன்றரை லட்ஷமாம்!
- நயனின் திருமணத்திற்கு நம்ம சூப்பர் ஸ்ரார் என்ன பரிசளித்துள்ளார் தெரியுமா..? சொக்கிப்போன தம்பதிகள்..!
- பிரபல நடிகர் மீது புகார் எழுப்பிய ராஷ்மிகா மந்தனா…நடந்தது என்ன..?
- கைதி 2 பற்றி பேசிய லோகேஷ்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!