வெள்ளித்திரையில் அறிமுகமாகின்ற நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபல்யமாகின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் அறிமுகமாகின்ற நடிகர் நடிகைகளும் வெகு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.
அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் அப்படியே அப்பாவியா மூஞ்ச வெச்சிகிட்டு செம்பா அப்படின்ற கதாபாத்திரத்துல நடிச்சு எல்லோரையும் கவர் பண்ணவங்க ஆல்யா மானசா.
அதனைத் தொடர்ந்து இவரே ராஜா ராணி சீசன் -2விலும் நடித்துக்கொண்டிருந்த இவர் திடீரென கர்ப்பமானதால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.
நடிப்பதை தாண்டி நன்கு நடனம் ஆடக் கூடியவர், சீரியலில் நடிப்பதை தாண்டி நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.நிறைய விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என எப்போதும் பிஸியாகவே இருப்பவர்.
திருமணம், 2 குழந்தைகள் எள ஆனதும் வீட்டில் அவர்களை கவனித்து வருகிறார்.அத்தோடு விரைவில் அவர் சீரியலில் நடிக்க வருகிறேன் என அவரே கூறிவிட்டார்.
ஆல்யா மானசாவின் திருமணம் அவரது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும்.
தற்போது அவரது பெற்றோர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
Listen News!