தயாரிப்பாளர் ரவீந்தர் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் கடந்த சில தினங்கனுக்கு முதல் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.
மேலும் இரண்டாவது திருமணமாக இருந்தாலும் இவர்களுடைய திருமணம் குறித்தே சோஷியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருவதைக் காணலாம். அத்தோடு மகாலக்ஷ்மி இவரைப் பணத்துக்காகத் தான் திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதெல்லாம் இல்லை காதலித்து தான் திருமணம் செய்தோம் என இருவரும் பேட்டிகளில் கூறி வருகின்றனர்.அத்தோடு இவர்கள் குறித்த புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் இவர்கள் தானா ரவீந்தர் பெற்றோர் எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!