• Sep 20 2024

அத்தையிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் அர்ஜுன்! கணவன்மாரை நிரந்தரமாக பிரிய முடிவெடுக்கும் பிரியா, காவியா! செய்வது என்னவென தெரியாமல் முழிக்கும் அருணாச்சலம்! ஈரமான ரோஜாவே2

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் விறுடிறுப்பாக ஔிபரப்பாகும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2, இத்தாெடரில் சண்டைக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றது. இந் நிலையில் இன்றைய நாளுக்கான எபிசோட் வந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.



சக்தி, அர்ஜுன் மீட் பண்ணினது இருவரின் வீட்டுக்கும் தெரிய வருகின்றது. அர்ஜுன் வீட்டில் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அப்போது அர்ஜுன் சொல்றாரு அப்பிடி ஒன்றுமே நடக்கவில்லை என அப்போது ஐஸூவோட அம்மா நடந்தவற்றை சொல்றாங்க, சக்தி குடும்பத்தை திட்டுறாங்க, அருணாசலத்தில் அக்காவும்  என்ட்ரி ஆகி சக்தியை பற்றி கேவலமாக பேசுறாங்க,  அப்போ மஞ்சு அண்ணா ஆரம்பத்திலையே கட் பண்ணி விடனும் என சொல்றாங்க, அப்போது அர்ஜுன் சொல்றாரு மன்னிப்பு கேட்க்கத்தான்போனேன் என சொல்றாரு இப்பிடியே சண்டைபோய்கிட்டு இருக்கு ,கரெக்ட்டா காவியா பிரியா வாறாங்க, அப்போ மஞ்சுளா சக்தியை திட்டிட்டு இருக்கிறாங்க அப்போ பிரியா , காவியா சண்டை போட்டு நடந்ததை சொல்றாங்க, இப்பிடியே வாக்குவாதம் நடந்து இறுதியாக காவியா பிரியா இவ்வளவு நடந்தும் இனி உங்க கூட எங்களால் வாழ முடியாது என சொல்லீட்டு போறாங்க,


அர்ஜுனுக்கு அருணாசலம்  திட்டுறாரு,  அம்மாவும் திட்டிட்டு போறாங்க, ஐஸூவோட அம்மா ஐஸ்வர்யாவை  இழுத்துவந்து ஏன் ரூம்க்குள்ளயோஇருக்கிறாய் என விசாரிக்கிறாங்க, ப்பெஸட் நைட் நடந்ததை பற்றி விசாரிச்சு ஏசுறாங்க,  இப்பிடியே அவங்களுக்குள்ள சண்டை நடக்கின்றது.


அடுத்த கட்டமாக சக்தி அழுதிட்டு இருக்கிறாங்க, காவியா சக்தியை திட்டுறாங்க, இப்பிடியே அங்கும் பிரச்சினை போய்க்கொண்டு இருக்கின்றது. அடுத்த கட்டமாக ஜுவா  பிரியாவை  சமாதானப்படுத்த பார்த்தி கூட சேர்ந்து பிளான் பண்றாங்க, பிரியா ரோட்டில் நடந்து வாறாங்க ரவுடிகளை செட் பண்ணி அனுப்புறாரு ஜீவா இத்தோடு இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement