• Sep 20 2024

மின்விசிறி வசதி செய்து கொடுத்து ,மாடுகளை பிள்ளை போல வளர்க்கும் நடிகர் அர்ஜுன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பசுவை கடவுளாக வழிபடும் மரபு இந்து மக்களிடம் மட்டும் அல்ல பலரிடமும் அது காணப்படுகிறது.தமது வாழ்வாதாரத்துக்காகவும், ,வயல்களை உழுவதற்காகவும், மாடுகள் வளர்க்கப்படுகிறது.காளை மாடு,பசு மாடு என இரண்டும் வளர்க்கப்படும் வழமை உள்ளது.

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர்,ஆக்சன் கிங் அர்ஜீன் தனது பண்ணையில்,பலவிதமான மாடுகளை வளர்த்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக மாடுகளுக்கு கொட்டகை அமைத்து,மின்குமிழ் பொருத்தி,மின்விசிறி வசதிகள் செய்து கொடுத்து,பிள்ளைகளை பராமரிப்பது போன்று மாடுகளை வளர்த்து வருகின்றார்.அவருக்கு ஆதரவாக அவரின் மனைவி,மற்றும் பிள்ளைகளும் செயற்பட்டு வருகின்றனர்.

நடிகர்கள் பொதுவாக கூடுதல் பிசியாக இருக்கும் இந்த நேரத்திலும்,மாடு வளர்ப்புக்கு அவர் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றார்.மாடுகளை துன்புறுத்தியும்,அடித்து துரத்தும் இந்த கால கட்டத்தில் மாடுகளை பாதுகாப்பாகவும்,அன்பாகவும் நடிகர் அர்ஜீன் வளர்ப்பது அனைவரினதும் பாராட்டையும் பெற்றுள்ளது.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement