தமிழகத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.
எப்போதுமே தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்ற இவர் தற்போது’ தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார்.
ஜெ டி ஜெர்ரி என்பவரின் இயக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இப்படத்தினூடாகவே ஊர்வசி ரவுத்தேலா முதன் முதலாக காலடி எடுத்து வைக்கின்றார்.
இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இவ்வாறு இருக்கையில் இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை 6 நாள் முடிவில் ரூ. 7.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.
பிற செய்திகள்
- என்னது வீரம் திரைப்படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது? ஹீரோயின் லுக்கில் …ஸ்டைலிஷாக வெளியான புகைப்படம்..!
- கோர்ட்டுக்கு கிளம்பிய பாக்கியா..கோபி எடுத்த முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்-இன்றைய எபிசோட் அப்டேட்
- லெஜண்ட் சரவணனை தொடர்ந்து இவரும் ஹீரோவாக வருகிறாரா..? அவரே கூறிய தகவல்..!
- KGF நடிகர் யாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்..!
- ரஜினிகாந்த் வீட்டிற்கருகில் தனுஷின் புதிய வீடு- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!