தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் பல குறும்படங்கள் மற்றும் டப்ஸ்மாஷ் போன்றவற்றில் நடித்து தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய 'ஏமாளி' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இன்றுவரை நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது சிவப்பு நிற உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Listen News!