தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் .அதன்பின் விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அட்லீயை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன் அடுத்த படத்திற்காக கதை சொல்லும்படி அழைத்து இருக்கிறார்.
மேலும் அப்போது அட்லீ தனக்கு சம்பளமாக 35 கோடி ருபாய் வேண்டும் என கூறி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி ஆன அல்லு அர்ஜுன் அவரிடமே அவ்வளவு சம்பளம் சாத்தியம் இல்லை என சொல்லி அனுப்பிவைத்துவிட்டாராம்.
இந்த சம்பவம் முன்பே நடந்து இருந்தாலும், இந்த தகவல் தற்போது வெளிவந்து இருக்கிறது.
- பிறசெய்திகள்:
- அடுத்தடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ்
- விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடிக்கும் விக்ரம்…யார் இயக்கம் தெரியுமா..!
- விக்ரம் ஆடியோ லாஞ்சில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்
- முதல்முறையாக கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட்
- உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலித்த RRR திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா..?
- நயன்தாராவுக்காக கதை எழுதும் பிரபல நடிகர்-அட இவரா..?
- டான் படம் இரண்டாவது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!