விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பாக்கியா கணேஷின் வீட்டிற்குப் போகின்றார்.அங்கே போய் அமிர்தாவும் எழிலும் சந்தோஷமாக வாழட்டும் என்று சொல்கின்றார். அப்போ து கணேஷ் அமிர்தா எனக்கு தான் பொண்டாட்டி என் கூட தான் வாழனும். நிலா என்னுடைய குழந்தை என்கூட தான் இருக்கனும் என்று சொல்கின்றார்.
அப்போது பாக்கியா இந்த விஷயம் பற்றி வீட்டில பேசிறேன் எனக்கு ஒரு மாதம் டைம் கொடுங்க. அதுவரைக்கும் இவர் அமிர்தாவை பார்க்க வரக்கூடாது என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!