தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
கோபி பற்றிய உண்மைகளை அறிந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில் தற்பொழுது மாமனாரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.
இவ்வாறு வீட்டுக்கு வந்த பாக்யா கோபியை விவாகரத்துப் பெற கோட்டுக்கு வருமாறு அழைக்கின்றார். இந்த முடிவு குடும்பத்தை மட்டுமல்லாது பார்ப்பவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்டிவியில் ஆரம்பிக்கப்படவுள்ள அண்டாக்கா கசம் என்னும் புதிய ஷோ- தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?
- கண்ணாண கண்ணே சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை- அடடே இவரா?
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!