• Sep 21 2024

கடற்கரையில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான ஒருவரே நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவர் சன் டீவியின் 'வாணி ராணி, மரகத வீணை, வம்சம்' உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார்.


அதனைத் தொடர்ந்து குறிப்பாக திருமணத்திற்கு பின்னர் சில காலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்து வந்தார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது 'பகல் நிலவு, உயிர்மை' உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.



தற்போது ரேஷ்மா விஜய் டீவியின் 'பாக்கியலட்சுமி', மற்றும் கலர்ஸ் தமிழின் 'அபி டெய்லர்' சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சீரியல்களில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றி வருவார்.


இந்நிலையில் இவர் தற்போது கடற்கரை அருகில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் ஒன்றினை போட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் அவ்வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டிருக்கின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை ஜொள்ளுவிட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement