விஜய்டிவியில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அடுத்ததாக பாக்கியா என்ன செய்யப் போகின்றார். கோபி ராதிகாவுடன் சேர்ந்து விடுவாரா? இருவரின் திருமணமும் நடக்குமா? என ரசிகர்கள் ஆவலாக உள்ளர்.
அந்த வகையில் இந்த சீரியலில் செல்வி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கம்பன் மீனா. இவர் இது தவிர பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
அதாவது பாக்கியலட்சுமி சீரியல் இனியாவுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து நேற்றைய தினம் படகில் பயணம் செய்திருக்கின்றார்.நேற்றைய தினம் சுதந்திர தினம் என்பதால் தான் இவர்கள் இருவரும் உல்லாசமாக சுற்றுலா சென்றுள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவர் அண்மையில் மணப் பெண் போல தன்னை அலங்கரித்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்திருந்தனர்.இந்த நிலையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படமும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
.
Listen News!