விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் கூல் சுரேஷ் எல்லோருக்கும் ராசி பலன் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அப்போது மறைந்து நின்று பார்க்கும் மாயா, நீ கொஞ்சம் வரியா,வேணாம் என்று சொல்லி கலாய்க்கின்றார். இதனால் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
தொடர்ந்து கூல் சுரேஷ் மாயாவிடம் போய் பேசும் போது மாயா நீங்க பேசின எதுவுமே எனக்கு பிடிக்கல என்று சொல்லி அழுகின்றார்.தனியாகச் சென்று அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!