விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இநந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் யாரெல்லாம் வீடு விட்டு வீடு பாய்ந்தவர்கள் என்று கமல்ஹாசன் கேட்கும் போது கூல் சுரேஷ் தனக்கு உடம்பு சரியில்லை. அதான் அங்கே போனேன் என்கின்றார். அப்போது கமல்ஹாசன் அப்பிடி என்றால் நான் நிற்கும் இடத்திற்கே வரலாம் என்கின்றார்.
மேலும் ரவீனா எதுக்காக போனீங்க என்று கேட்கும் போது மாயா அவங்க சாப்பிட வரல சேர் என்று சொல்கின்றார். அப்போது கமல்ஹாசன் இனிமேல் விதி மீறினால் கரண்ட் கூட கட் ஆகலாம் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!