• Sep 20 2024

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனம்- உண்மை எல்லாவற்றையும் அறிந்த மீனா- வெளியாகிய பரபரப்பான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டி.ஆர்.பியிலும் முன்னணியில் நிற்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்ணன் வாங்கிய கடனால் கதிர் ஜெயிலுக்கு போன கதிரை ஒரு வழியாக மூர்த்தி வெளியில் எடுத்து விட்டார். இதனை அடுத்து கதிர் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் மீண்டும் தங்களுடைய வீட்டுக்க கூட்டிட்டு வந்து விட்டார். கண்ணனைப் பார்த்ததும் முதலில் கோபப்பட்ட மூர்த்தி பின்னர் தன்னுடைய வீட்டில் சேர்த்துக் கொண்டார்.


இதனை அடுத்து முல்லையை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். இதனால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் தனம் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதால் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் காட்டுகின்றார்.

அப்போது இது புற்று நோய்க்கான காரணம் என்பதால் டாக்டர் பல டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்கின்றார். அதனை அடுதத விட்டு வெளியே வரும் தனத்தை மீனா கண்டு விட தனம் சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார். இதனால் மீனா டாக்டரிடம் சென்று விசாரிக்க அவர் தனத்திற்கு மார்ப்புப் புற்று நோய் இருக்கிறதா என செக் பண்ண வந்தாரு எனச் சொல்ல மீனா அதிர்ச்சிடைகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


Advertisement

Advertisement